demand relief for damaged homes

img

பழுதடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை

அவிநாசி அடுத்த தெக்கலூர் ஊராட்சியில் உள்ள ஏடிகாலனியில் அரசு மூலம்  கட்டப்பட்ட வீடுகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால், குடியி ருப்புவாசிகள் நிவாரணம் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்தனர்.